விமான விபத்து

சிங்கப்பூர் ஆகாயப் படையின் எப்-16 விமானம் விபத்துக்குள்ளானது. தெங்கா விமானத் தளத்தில் புதன்கிழமை (மே 8) பிற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும்போது ஏற்பட்ட பிரச்சினையால் அந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
தஞ்சோங் மாலிம்: இலகுரக விமானம் ஒன்று பேராக்கின் சுங்காய் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
லண்டன்: பிரிட்டி‌ஷ் தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் வர்ஜின் அட்லான்டிக் விமானம் ஒன்றின் இறக்கை நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ் விமானத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோக்கியோ: ஜப்பானிய சுய-தற்காப்பு படைகளின் ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய செய்தி பொய்யானது என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோகூர் பாரு: மலேசியாவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக அந்நாட்டுச் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) கூறியது.